கிருஷ்ணா நதிநீர் பங்கீடு : ஜெகன்மோகன் ரெட்டியுடன் தமிழக அமைச்சர்கள் இன்று பேச்சுவார்த்தை

சென்னை: கிருஷ்ணா நதிநீர் பங்கீடு குறித்து ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டியுடன் தமிழக அமைச்சர்கள் இன்று பேச்சுவார்த்தை நடத்துகின்றனர். ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டியுடன் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, ஜெயக்குமார் பேச்சுவார்த்தை நடத்துகின்றனர்.

Related Stories: