இந்தியா எதிர்கட்சிகள் தொடர்ந்து முழக்கமிட்டதால் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் ஒத்திவைப்பு Mar 03, 2020 வீடுகள் பாராளுமன்ற எதிர்க்கட்சிகள் டெல்லி: எதிர்கட்சிகள் தொடர்ந்து முழக்கமிட்டதால் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டது. மக்களவை நிகழ்ச்சிகள் பகல் 12 மணி வரையிலும், மாநிலங்களவை பிற்பகல் 2 மணி வரையிலும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
பெங்களூரு நகரில் பீன்யா என்ற இடத்தில் காவிரி ஆற்றில் குளித்தபோது 3 மாணவிகள் உள்பட 5 பேர் நீரில் மூழ்கி பலி
லக்னோ மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் ஒன்றிய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வேட்புமனு தாக்கல்!
அமலாக்கத்துறை கைது செய்த வழக்கில் ஜாமின் கோராதது ஏன்? : அரவிந்த் கெஜ்ரிவால் தரப்புக்கு உச்சநீதிமன்றம் கேள்வி