ஜம்மு-காஷ்மீர் எல்லையில் இந்திய நிலைகள் மீது பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல்

ஜம்மு: ஜம்மு-காஷ்மீர் எல்லையில் இந்திய நிலைகள் மீது பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தி உள்ளது. பூஞ்ச் என்ற இடத்தில் பாகிஸ்தான் ராணுவம் நடத்திய தாக்குதலுக்கு இந்திய ராணுவம் தக்க பதிலடி கொடுத்து வருவதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: