கேங்மேன் பணிக்கு விண்ணப்பித்து உடல்தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு மார்ச் 15-ல் எழுத்து தேர்வு

சென்னை: கேங்மேன் பணிக்கு விண்ணப்பித்து உடல்தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு மார்ச் 15-ல் எழுத்து தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.  உடல்தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு எழுத்துத் தேர்வுக்கான நுழைவு சீட்டு மெயிலில் அனுப்பப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: