மேடவாக்கத்தில் 100 கிலோ இரும்புக் கம்பி விழுந்த சம்பவத்தில் பெண்ணின் உறவினர்கள் வாக்குவாதம்

சென்னை: சென்னை மேடவாக்கத்தில் 100 கிலோ இரும்புக் கம்பி விழுந்த சம்பவத்தில் பெண்ணின் உறவினர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். பாலம் கட்டும் போது அலட்சியமாக இருந்ததாக பணியாளர்களுடன் பெண்ணின் உறவினர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Related Stories: