தமிழகத்தில் குடியாத்தம், திருவெற்றியூர் சட்டப்பேரவை தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு

சென்னை: தமிழகத்தில் குடியாத்தம், திருவெற்றியூர் சட்டப்பேரவை தொகுதிகள் காலியானதாக அறிவித்து தேர்தல் ஆணையத்திற்கு சட்டப்பேரவை செயலர் கடிதம் அனுப்பினார். திமுக எம்.எல்.ஏ.க்கள் கே.பி.பி.சாமி, காத்தவராயன் ஆகியோர் உயிரிழந்ததால் காலி என அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: