திருவண்ணாமலையில் அரசு கலைக்கல்லூரி கவுரவ விரிவுரையாளர் வீட்டின் பூட்டை உடைத்து 40 சவரன் நகை கொள்ளை

தி.மலை: திருவண்ணாமலையில் அரசு கலைக்கல்லூரி கவுரவ விரிவுரையாளர் வீட்டின் பூட்டை உடைத்து 40 சவரன் நகை கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது. கவுரவ விரிவுரையாளர் பிரபாகரன் வீட்டில் இருந்த ஒன்றரை கிலோ வெள்ளிப் பொருட்களையும் கொள்ளை அடித்தவர்களுக்கு போலீஸ் வலை வீசியுள்ளது.

Related Stories: