தமிழகம் கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே எருதுவிடும் விழாவில் மாடு முட்டி ஒருவர் உயிரிழப்பு Mar 01, 2020 காளை சண்டை விழா Thenkanikottai கிருஷ்ணகிரி மாவட்டம் கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே எருதுவிடும் விழாவில் மாடு முட்டி ஒருவர் உயிரிழந்துள்ளார். மல்லகர்ஜுன் துர்க்கம் கிராமத்தில் நடந்த விழாவில் மாடு முட்டியதில் முனியப்பா என்பவர் உயிரிழந்தார்.
வாரயிறுதி நாட்களை ஒட்டி வரும் 17ம் தேதி முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கம் என தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் அறிவிப்பு
பெண் காவலர்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் சவுக்கு சங்கரை மே 28ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க குற்றவியல் நீதிமன்றம் உத்தரவு
கணக்கு பணிகள் பதவிக்கு விண்ணப்பித்தவர்கள் முழுமையான சான்றிதழை பதிவேற்றம் செய்ய இறுதி வாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு