தமிழகம் கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே எருதுவிடும் விழாவில் மாடு முட்டி ஒருவர் உயிரிழப்பு Mar 01, 2020 காளை சண்டை விழா Thenkanikottai கிருஷ்ணகிரி மாவட்டம் கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே எருதுவிடும் விழாவில் மாடு முட்டி ஒருவர் உயிரிழந்துள்ளார். மல்லகர்ஜுன் துர்க்கம் கிராமத்தில் நடந்த விழாவில் மாடு முட்டியதில் முனியப்பா என்பவர் உயிரிழந்தார்.
குற்றாலத்தின் மெயின் அருவி தவிர மற்ற அருவிகளில் குளிக்க இன்று மாலை முதல் அனுமதி: பழைய குற்றாலத்தில் குளிக்க நேரகட்டுபாடு அறிவிப்பு
பெரியபாளையம் அம்மன் கோவிலில் 7ம் ஆண்டு கும்பாபிஷேக நிறைவு நாளையொட்டி 108 பெண்கள் பால்குடம் ஏந்தி அபிஷேகம்
பிக்சல் செல்போன் ஆலை அமைப்பது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை கூகுள் நிறுவன அதிகாரிகள் விரைவில் சந்திக்க திட்டம்
திருவண்ணாமலையில் 2வது நாளாக இன்று லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம்: தரிசனத்திற்காக 5 மணிநேரம் காத்திருப்பு
பிக்சல் செல்போன் ஆலை அமைப்பது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை கூகுள் நிறுவன அதிகாரிகள் விரைவில் சந்திக்கின்றனர்!!
சென்னை-புதுச்சேரி பேருந்தை நோ பார்க்கிங் பகுதியில் நிறுத்தியதற்காக ரூ.1000 அபராதம் விதித்தது போலீஸ்!!
முதல்வரை ஒருமையில் அழைத்துள்ளார்; அதனை ஏற்க முடியாது : சவுக்கு சங்கர் வழக்கில் உயர்நீதிமன்றம் கருத்து!!
முல்லை பெரியாறு அணை பகுதியில் புதிய அணை கட்ட முயலும் கேரள அரசின் முயற்சிக்கு செல்வப்பெருந்தகை கண்டனம்!