கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே எருதுவிடும் விழாவில் மாடு முட்டி ஒருவர் உயிரிழப்பு

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே எருதுவிடும் விழாவில் மாடு முட்டி ஒருவர் உயிரிழந்துள்ளார். மல்லகர்ஜுன் துர்க்கம் கிராமத்தில் நடந்த விழாவில் மாடு முட்டியதில் முனியப்பா என்பவர் உயிரிழந்தார்.

Related Stories: