தமிழகம் டெல்லியில் நடந்த கலவரம் பற்றி வழக்குப்பதிவு செய்ய உத்தரவிட்ட நீதிபதி உடனே மாற்றப்பட்டது கேலிக்கூத்தானது: முத்தரசன் Mar 01, 2020 நீதிபதி தில்லி விசாரணை கலவரம் டெல்லி: டெல்லியில் நடந்த கலவரம் பற்றி வழக்குப்பதிவு செய்ய உத்தரவிட்ட நீதிபதி உடனே மாற்றப்பட்டது கேலிக்கூத்தானது என முத்தரசன் பேட்டியளித்தார். நீதித்துறையை தங்களின் கட்டுப்பாட்டில் பாஜக கொண்டு வந்துவிட்டதாக முத்தரசன் குற்றம் சாட்டினார்.
2023-2024-ம் கல்வியாண்டுக்கான 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் நாளை மறுநாள் வெளியீடு: அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு
தமிழ்நாட்டில் முதல் முறையாக, சென்னை கிழக்கு கடற்கரைச் சாலையில் மிதவை உணவக கப்பல் பயன்பாட்டுக்கு வர உள்ளது!
தமிழ்நாட்டில் 26 லட்சம் விவசாய மின் இணைப்புகளுக்கு ஆண்டுக்கு ரூ.7,000 கோடி மானியம்: தமிழ்நாடு அரசு விளக்கம்
உடல் உடை குறைப்பின்போது புதுச்சேரி இளைஞர் இறந்த விவகாரத்தில் மருத்துவர் மீது நடவடிக்கை எடுக்க பரிந்துரை
கஞ்சா வழக்கு தொடர்பாக சவுக்கு சங்கருக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல்: மதுரை போதைப்பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றம்