மாதவரம் ரசாயன கிடங்கில் இன்றிரவுக்குள் முழுமையாக தீ அணைக்கப்படும்: சென்னை ஆட்சியர் தகவல்

சென்னை: மாதவரம் ரசாயன கிடங்கில் இன்றிரவுக்குள் முழுமையாக தீ அணைக்கப்படும் என சென்னை ஆட்சியர் தகவல் அளித்துள்ளார். மருந்து தயாரிப்பதற்கான ரசாயன பொருட்கள் கிடங்கில் இருந்ததா என உறுதியாக சொல்ல முடியாது என சென்னை ஆட்சியர் தெரிவித்துள்ளார். கிடங்கின் உரிமையாளர் சுங்க வரி செலுத்தி ரசாயன பொருட்களை கொண்டு வந்துள்ளார் என சென்னை ஆட்சியர் கூறினார்.

Related Stories: