சென்னைக்கு குடிநீர் தேவைக்காக கிருஷ்ணா நீரை கூடுதலாக திறக்கக்கோரி ஆந்திர அரசுக்கு கடிதம்

சென்னை: சென்னைக்கு குடிநீர் தேவைக்காக கிருஷ்ணா நீரை கூடுதலாக திறக்கக்கோரி ஆந்திர அரசுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. சென்னை மண்டல நீர்வள ஆதாரத்துறை தலைமை பொறியாளர் அசோகன் ஆந்திர அரசுக்கு கடிதம் எழுதினார். கிருஷ்ணா நதி மூலம் கடந்த செப்டம்பர் மாதம் முதல் இதுவரை 6 டி.எம்.சி. நீர் தமிழகத்திற்கு கிடைத்துள்ளது.

Related Stories: