ஆலந்தூர்: ஆதம்பாக்கத்தில் வீட்டை உடைத்து 5 சவரன் நகையை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர். ஆதம்பாக்கம், பெரியார்நகர், 2வது தெருவை சேர்ந்தவர் நடராஜன் (60). இவர், சைதாப்பேட்டையில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து ஓய்வு பெற்றவர்.
ஆலந்தூர்: ஆதம்பாக்கத்தில் வீட்டை உடைத்து 5 சவரன் நகையை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர். ஆதம்பாக்கம், பெரியார்நகர், 2வது தெருவை சேர்ந்தவர் நடராஜன் (60). இவர், சைதாப்பேட்டையில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து ஓய்வு பெற்றவர்.