பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா புதிய நிர்வாகிகள் நியமனம்

சென்னை: பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியாவின் தேசிய பொதுக்குழு கூட்டம் கேரள மாநிலம் மலப்புரத்தில் நடந்தது. இதில் புதிய தேசிய தலைவராக ஓ.எம்.ஏ. சலாம், புதிய தேசிய பொதுச் செயலாளராக அனிஸ் அகமது ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். தேசிய துணை தலைவராக இ.எம்.அப்துல் ரஹ்மான், அப்ஸர் பாஷா (தேசிய செயலாளர்), வி.பி.நஸ்ருத்தீன் இளமரம் (தேசிய செயலாளர்), கே.எம்.ஷரீப் (பொருளாளர்). தேசிய செயற்குழு உறுப்பினர்கள்- இ.அபுபக்கர், பி.கோயா, எம்.முஹம்மது அலி ஜின்னா, அப்துல் வாஹித் சேட், ஏ.எஸ்.இஸ்மாயில், வழக்கறிஞர் முகமது யூசுப் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

Related Stories: