இந்தியன் 2 படப்பிடிப்புத் தளத்தில் நிகழ்ந்த விபத்து தொடர்பாக விசாரணையை தொடங்கியது மத்திய குற்றப்பிரிவு போலீஸ்

சென்னை: இந்தியன் 2 படப்பிடிப்புத் தளத்தில் நிகழ்ந்த விபத்து தொடர்பாக மத்திய குற்றப்பிரிவு போலீஸ் விசாரணையை தொடங்கியது. சென்னை மத்திய குற்றப்பிரிவு துணை ஆணையர் நாகஜோதி தலைமையில் விசாரணை நடைபெறுகிறது.

Related Stories: