கோவையில் ஜல்லிக்கட்டு போட்டியை தொடங்கி வைத்தார் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

கோவை: செட்டிப்பாளையத்தில் ஜல்லிக்கட்டு போட்டியை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தொடங்கி வைத்தார். செட்டிப்பாளையம் பை பாஸ் சாலையில் நடைபெறும் ஜல்லிக்கட்டுப் போட்டியில் 700 காளைகள், 600 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றுள்ளனர்.

Related Stories: