10, 11, 12ம் வகுப்பு மாணவர்கள் மன அழுத்தத்தோடு இல்லாமல் மகிழ்ச்சியோடு தேர்வெழுத வேண்டும்: அமைச்சர் செங்கோட்டையன்

சென்னை: தனியார் பள்ளிகளில் இரவு 10 மணிக்கு மேல் நடக்கும் சிறப்பு வகுப்புகளை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார். மேலும், 10, 11, 12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் மன அழுத்தத்தோடு இல்லாமல் மகிழ்ச்சியோடு தேர்வெழுத வேண்டும் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Related Stories: