தமிழகம் பெரியார் 1000 வினா விடை போட்டியில் வெற்றிபெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு Feb 21, 2020 மாணவர் பெரியார் 1000 வினாடி வினா போட்டி கரூர்: பெரியார் மணியம்மை பல்கலைக்கழகம் நடத்திய பெரியார் 1000 வினாவிடை போட்டியில் கலந்து கொண்டு கரூர் சிஎஸ்ஐ, மற்றும் மார்னிங்ஸ்டார் பள்ளி மாணவர்கள் வெற்றிபெற்றனர். வெற்றிபெற்ற மாணவ, மாணவிகளுக்கு முன்னாள் நகர்மன்ற உறுப்பினர் பிரபு பரிசு வழங்கினார். மாவட்ட திக தலைவர் குமாரசாமி தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் காளிமுத்து, அன்பு, பொம்மன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
வரும் 10ம் தேதி அட்சயதிரிதியை கொண்டாட்டம் நகைக்கடைகளில் முன்பதிவு மும்முரம்: விலை குறைந்து வருவதால் நகை வாங்க பலர் ஆர்வம்
வெயிலின் உக்கிரம் நாளுக்கு நாள் அதிகரிப்பு; சென்னைவாசிகள் வீடுகளுக்குள் முடங்கினர்: மாலையில் கடற்கரை, பூங்காக்களில் மக்கள் வெள்ளம்
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இளங்கலை மாணவர் சேர்க்கைக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்: கல்லூரி கல்வி இயக்ககம் அறிவிப்பு
ஹீட் ஸ்ட்ரோக்கால் பாதிப்பு; சென்னையில் வட மாநில தொழிலாளி உயிரிழப்பு: மேலும் ஒரு கட்டிட தொழிலாளிக்கு சிகிச்சை
வணிகர் தினத்தை முன்னிட்டு பெரும்பாலான கடைகள் சென்னையில் அடைப்பு: ஓட்டல்கள், மளிகைக்கடைகள் திறக்கப்படவில்லை
நீட் தேர்வுக்கு தயாரான மாணவியிடம் சென்னை போலீஸ்காரர் சில்மிஷம்: தட்டிக்கேட்ட பெற்றோர் மீது சரமாரி தாக்குதல்
ஜிஎஸ்டி, உணவு பாதுகாப்பு சட்டங்களில் உள்ள முரண்பாடுகளை நீக்க வேண்டும் சுங்கச்சாவடிகள் அகற்றப்பட வேண்டும்: மதுரையில் நடந்த வணிகர்கள் சங்கங்களின் பேரமைப்பின் மாநாட்டில் தீர்மானம்
தாம்பரம் ரயில் நிலையத்தில் ₹4 கோடி பறிமுதல் வழக்கு பாஜ மாநில நிர்வாகி கோவர்தனிடம் விசாரணை நடத்த சிபிசிஐடி முடிவு