குடியுரிமை திருத்தச்சட்டம் தொடர்பாக அரசு உரிய விளக்கம் தரவில்லை எனக்கூறி திமுக வெளிநடப்பு

சென்னை: குடியுரிமை திருத்தச்சட்டம் தொடர்பாக அரசு உரிய விளக்கம் தரவில்லை எனக்கூறி திமுக வெளிநடப்பு செய்துள்ளது. என்.ஆர்.பி குறித்து முறையான விளக்கம் கிடைக்கவில்லை என திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்துள்ளனர். நிதியமைச்சர் பதிலுரையை புறக்கணித்து பேரவையிலிருந்து திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

Related Stories: