மதிமுக பொதுக் குழுக் கூட்டம் நடைபெற உள்ளதாக வைகோ அறிவிப்பு

சென்னை: மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழக பொதுக் குழுக் கூட்டம் நாளை காலை 10 மணிக்கு சென்னையில் நடைபெறுகிறது. 28-வது பொதுக்குழு கூட்டம் நடைபெற உள்ளதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அறிவித்துள்ளார்.

Related Stories: