சேலம் மாவட்டத்தில் கொசு ஒழிப்பு பணியாளர்கள் 400 பேர் பணிநீக்கம் செய்யப்பட்டதால் பரபரப்பு

சேலம்: சேலம் மாவட்டத்தில் கொசு ஒழிப்பு பணியாளர்கள் 400 பேர் பணிநீக்கம் செய்யப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 14 ஆண்டுகளுக்கும் மேலாக பணியில் இருந்தவர்களை நீக்கம் செய்ததை கண்டித்து சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முற்றுகையிடப்பட்டுள்ளது. கொசு ஒழிப்பு பணியாளர்களுடன் திமுக எம்.பி. பார்த்திபனும் போராட்டத்தில் பங்கேற்றுள்ளார்.

Related Stories: