நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே கொலை வழக்கில் தொடர்புடைய 7 பேர் குண்டர் சட்டத்தில் கைது

நெல்லை: நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே கொலை வழக்கில் தொடர்புடைய 7 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். பூலம் கிராமத்தை சேர்ந்த சுரேஷ் கடந்த மாதம் கொல்லப்பட்ட வழக்கில் பிளாசுரேஷ், பவித்ரன், சுரேஷ்  உள்ளிட்ட 7 பேர் மீது வழக்கு தொடரப்பட்டது.

Related Stories: