குடியுரிமை சட்டத்திருத்தத்தை கைவிட வலியுறுத்தி தஞ்சை மாவட்டம் மதுக்கூரில் 3-வது நாளாக போராட்டம்

தஞ்சை: குடியுரிமை சட்டத்திருத்தத்தை கைவிட வலியுறுத்தி தஞ்சை மாவட்டம் மதுக்கூரில் 3-வது நாளாக போராட்டம் நடைபெற்று வருகிறது. சென்னை வண்ணாரப்பேட்டையில் பெண்களை தாக்கிய போலீசை கண்டித்து போராட்டக்காரர்கள் முழக்கமிட்டு வருகின்றனர்.

Related Stories: