சென்னை ஆவடி அருகே மின்சார ரயிலில் அடிபட்டு 3 பேர் உயிரிழப்பு

சென்னை: சென்னை ஆவடி அருகே மின்சார ரயிலில் அடிபட்டு 3 பேர் உயிரிழந்தனர். இந்து கல்லூரி அருகே நடைபெற்ற விபத்தில் ஒரு குழந்தை உட்பட 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். உடல்களை கைப்பற்றி ரயில்வே போலீசார் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Related Stories: