டி.என்.பி.எஸ்.சி. குரூப்-2 தேர்வில் வெற்றி பெற்ற ஒரே கிராமத்தை சேர்ந்த 12 பேர் ஆஜராக சிபிசிஐடி உத்தரவு

கடலூர்: டி.என்.பி.எஸ்.சி. குரூப்-2 தேர்வில் வெற்றி பெற்ற ஒரே கிராமத்தை சேர்ந்த 12 பேர் ஆஜராக சிபிசிஐடி உத்தரவிட்டுள்ளது. கடலூர் மாவட்டம் கிழக்கு ராமாபுரத்தில் 2011 -ல் நடைபெற்ற குரூப்-2 தேர்வில் முறைகேடு நடந்ததாக குற்றம் சாட்டப்பட்டது.

Related Stories: