சென்னை: கோவையில் தொலை உணர்வு கருவிகள் மூலம் மனிதன்- யானை மோதல்களுக்கு தீர்வு ஏற்படுத்த தமிழக அரசு திட்டமிட்டு அதற்காக ரூ7.25 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி தமிழக அரசு அரசாணை வெளியீட்டுள்ளது. மேற்கு மற்றும் கிழக்குத் தொடர்ச்சி மலைப் பகுதியை ஒட்டியுள்ள தமிழக கிராமங்களில் யானை-மனிதன் மோதல்கள் அதிகரித்து வருவதுடன், உயிரிழப்புகள் ஏற்படுகிறது. பொதுமக்களின் பாதுகாப்பு கருதியும் வனப்பகுதியில் மனித வாழ்விடங்கள் யானை புகுவதை கண்காணிப்பதற்காக,