2 சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்ததாக பொள்ளாச்சியில் 2 இளைஞர்கள் போக்சோ சட்டத்தில் கைது

பொள்ளாச்சி: 2  சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்ததாக பொள்ளாச்சியில் 2 இளைஞர்கள் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டனர். தொப்பம்பட்டியை சேர்ந்த கணபதி, ஜோதிநகரை சேர்ந்த யாசின் ஆகியோரை போலீஸ் கைது செய்துள்ளது.

Related Stories: