சென்னை: குரூப் 2ஏ முறைகேடு வழக்கில் 2 பெண் அரசு ஊழியர்களை சிபிசிஐடி போலீசார் கைது செய்துள்ளனர். குரூப் 2ஏ முறைகேடு தொடர்பாக இன்று மட்டுமே 3 பேரை சிபிசிஐடி போலீசார் கைது செய்து இருக்கின்றனர். டிஎம்ஸ் பெண் ஊழியர், பதிவுத்துறை பெண் ஊழியர் உட்பட 3 பேர் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர்.