சென்னை பாரிமுனையில் சிகரெட் பிடித்தவாறு பெட்ரோல் நிரப்பியவர் உயிரிழப்பு

சென்னை: சென்னை பாரிமுனையில் ஆட்டோவுக்கு பெட்ரோல் நிரப்பியபோது தீப்பிடித்ததில் ஓட்டுநர் மணிகண்டன் உயிரிழந்துள்ளார். மணிகண்டன் சிகரெட் பிடித்தவாறு பாட்டிலிருந்த பெட்ரோலை நிரப்பிய போது நெருப்பு பட்டு தீப்பிடித்துள்ளது.

Related Stories: