நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது வழக்குப்பதிவு

சென்னை: 2018-ம் ஆண்டு காந்தி ஜெயந்தி நாளன்று அரசுக்கு எதிராக பேசியதாக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தமிழக அரசுக்கு எதிராகவும் வன்முறையை தூண்டும் வகையில் பேசியதாகவும் சீமான் மீது கோட்டூர்புரம் காவல்துறை வழக்குப்பதிவு செய்தனர். காவல்துறை ஆய்வாளர் அஜுகுமார் அளித்த புகாரின் பேரில் சீமான் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Related Stories: