அரக்கோணம் அருகே குடித்து விட்டு வாகனம் ஒட்டிய 4 பேருக்கு 15 நாட்கள் சிறை தண்டனை

அரக்கோணம்: அரக்கோணம் காவல் சரகத்தில் குடித்து விட்டு வாகனம் ஒட்டிய 4 பேருக்கு 15 நாட்கள் சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது. சோளிங்கரை சேர்ந்த முனிரத்தினம், சரவணன் ஆகியோருக்கு 15 நாட்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. காவிரிப்பாக்கத்தை சேர்ந்த குமார், நந்தகுமார் ஆகியோருக்கு ஒருவாரம் சிறைத்தண்டனை அளிக்கப்பட்டது.

Related Stories: