டெல்டா பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக முதலவர் அறிவித்தது வரவேற்கத்தது: பாரிவேந்தர் எம்.பி.

சென்னை: டெல்டா பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக முதலவர் அறிவித்தது வரவேற்கத்தது என பாரிவேந்தர் எம்.பி. தெரிவித்துள்ளார். வேளாண் மண்டல அறிவிப்பை நடப்புக் கூட்டத்தொடரில் சட்டமாக நிறைவேற்ற வேண்டும்.

Related Stories: