பிப்ரவரி 10 முதல் 13 வரை அதிமுக மாவட்ட நிர்வாகிகள் உடன் ஆலோசனை கூட்டம்: ஓபிஎஸ் - இபிஎஸ் அறிவிப்பு

சென்னை: பிப்ரவரி 10 முதல் 13 வரை அதிமுக மாவட்ட நிர்வாகிகள் உடன் ஆலோசனை கூட்டம் நடைபெறவுள்ளது. அதிமுக வளர்ச்சிப்பணிகள் குறித்தும், தேர்தல் பணிகள் குறித்தும் கூட்டத்தில் ஆலோசிக்கப்படவுள்ளது. அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி அறிவித்துள்ளனர். திங்கள் முதல் வியாழன் வரை மாவட்ட வாரியாக ஆலோசனை நடைபெறும் என ஓபிஎஸ் - இபிஎஸ் அறிவித்துள்ளனர்.

Related Stories: