பள்ளி மாணவிகளுக்கு எதிரான பாலியல் வன்முறை வழக்குகள் கல்வித்துறை அதிகாரி நேரில் ஆஜராக உத்தரவு

சென்னை: பள்ளி மாணவிகளுக்கு எதிரான பாலியல் வன்முறை வழக்குகள் எத்தனை? என்று மாநில தகவல் ஆணையம் கேள்வி எழுப்பியுள்ளது. வழக்குகளின் தற்போதைய நிலை என்ன மாநில தகவல் ஆணையம் கேள்வி எழுப்பியுள்ளது. இது தொடர்பாக 13-ம் தேதி அறிக்கையுடன் கல்வித்துறை அதிகாரி நேரில் ஆஜராக மாநில தகவல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

Related Stories: