பைனான்சியர் அன்புசெழியன் வீடு மற்றும் அலுவலகத்தில் 3-வது நாளாக வருமானவரி சோதனை

சென்னை: திரைப்பட பைனான்சியர் அன்புசெழியன் வீடு மற்றும் அலுவலகத்தில் 3-வது நாளாக வருமானவரி சோதனை நடைபெற்று வருகிறது. சென்னை தியாகராயர் நகரில் உள்ள அன்புசெழியன் அலுவலகத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

Related Stories: