நீட் தேர்வு ஆள்மாறாட்டம் - மாணவனிடம் விசாரணை

தேனி: நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் கிருஷ்ணகிரியை சேர்ந்த மாணவனிடம் தேனி சிபிசிஐடி போலீஸ் விசாரணை நடத்துகிறது. தேனி சிபிசிஐடி அலுவலகத்தில் வைத்து மாணவனிடம் விசாரணை நடைபெறுகிறது. நீட் தேர்வு ஆள்மாறாட்டத்தில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் மாணவன், சென்னையில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வருகிறார்.

Related Stories: