திருவள்ளூரில் இருந்து சென்னைக்கு வந்த விரைவு ரயிலில் இருந்து தவறி விழுந்த இளைஞர் உயிரிழப்பு

திருவள்ளூர்: திருவள்ளூரில் இருந்து சென்னைக்கு வந்த விரைவு ரயிலில் இருந்து தவறி விழுந்த இளைஞர் உயிரிழந்தார். புட்லூர் ரயில் நிலையம் அருகே உயிரிழந்த வடமாநில இளைஞர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: