பாங்காக், ஓமனில் இருந்து கடத்தி வந்த ரூ.47.8 லட்சம் மதிப்புள்ள தங்கம் சென்னை விமான நிலையத்தில் பறிமுதல்

சென்னை: பாங்காக், ஓமனில் இருந்து கடத்தி வந்த ரூ.47.8 லட்சம் மதிப்புள்ள தங்கம் சென்னை விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டது. 1.2 கிலோ தங்கத்தை கடத்தி வந்ததாக முகமது ஹாரூண் மரைக்காயர் என்பவர் கைது செய்யப்பட்டு, மேலும் ஒருவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories: