கடலூர் நெய்வேலி அருகே மனநலம் பாதித்த சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த முதியவருக்கு 11 ஆண்டு சிறை

கடலூர் : கடலூர் மாவட்டம் நெய்வேலி அருகே மனநலம் பாதித்த சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த முதியவருக்கு 11 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. முதியவர் ராமச்சந்திரனுக்கு போக்சோ சட்டத்தில் 11 ஆண்டு சிறைத்தண்டனை விதித்து கடலூர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

Related Stories: