குற்றம் கடலூர் நெய்வேலி அருகே மனநலம் பாதித்த சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த முதியவருக்கு 11 ஆண்டு சிறை Feb 04, 2020 கடலூர் நெய்வேலி கடலூர் : கடலூர் மாவட்டம் நெய்வேலி அருகே மனநலம் பாதித்த சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த முதியவருக்கு 11 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. முதியவர் ராமச்சந்திரனுக்கு போக்சோ சட்டத்தில் 11 ஆண்டு சிறைத்தண்டனை விதித்து கடலூர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
பிசியோதெரபி சிகிச்சைக்கு சென்றபோது மாணவியின் ஆடைகளை கலைத்து பாலியல் தொல்லை கொடுத்த டாக்டர்: தர்மஅடி கொடுத்து போலீசில் ஒப்படைப்பு