5, 8ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வை ரத்து செய்திருப்பது வரவேற்கத்தக்கது: கே.பாலகிருஷ்ணன்

சென்னை: 5, 8ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வை அறிவித்து தேவையில்லாத பதற்றத்தை அரசு உருவாக்காமல் இருந்திருக்கலாம் என மார்க்சிஸ்ட் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கூறினார். தேர்வை ரத்து செய்திருப்பது வரவேற்கத்தக்கது எனவும் கூறியுள்ளார்.

Related Stories: