சென்னை ஆலந்தூர் ஜி.எஸ்.டி சாலையில் ரூ.9 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட பாலம் திறப்பு

சென்னை: சென்னை ஆலந்தூர் ஜி.எஸ்.டி சாலையில் ரூ.9 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட பாலம் திறக்கப்பட்டுள்ளது. மெட்ரோ ரயில் நிலையத்தை இணைக்கும் வகையில் கட்டப்பட்ட பாலத்தை முதல்வர் பழனிசாமி காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.

Related Stories: