2019ல் நடைபெற்ற குரூப்-4 தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கான புதிய பட்டியலை வெளியிட்டது டிஎன்பிஎஸ்சி

சென்னை: 2019ல் நடைபெற்ற குரூப்-4 தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கான புதிய பட்டியலை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது. குரூப்-4 தேர்வு முறைகேடு புகாரில் 39 பேரின் தேர்ச்சி ரத்து செய்யப்பட்ட நிலையில் புதிததாக 39 பேருடன் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

Related Stories: