சென்னை: 2019ல் நடைபெற்ற குரூப்-4 தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கான புதிய பட்டியலை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது. குரூப்-4 தேர்வு முறைகேடு புகாரில் 39 பேரின் தேர்ச்சி ரத்து செய்யப்பட்ட நிலையில் புதிததாக 39 பேருடன் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
2019ல் நடைபெற்ற குரூப்-4 தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கான புதிய பட்டியலை வெளியிட்டது டிஎன்பிஎஸ்சி
- DNBSC
- வென்றவர்கள்
- குழு-4
- குழு -4 தேர்வு வெற்றியாளர்களின் புதிய பட்டியலை டி.என்.பி.எஸ்.சி அறிவிக்கிறது