குரூப்-4 தேர்வு முறைகேடு: தலைமறைவாக உள்ள ஜெயக்குமார் என்பவர் வீட்டில் சிபிசிஐடி போலீசார் சோதனை

சென்னை: குரூப்-4 தேர்வு முறைகேடு தொடர்பாக தலைமறைவாக உள்ள ஜெயக்குமார் என்பவர் வீட்டில் சிபிசிஐடி போலீசார் சோதனை நடத்துகின்றனர். சென்னை முகப்பேர் மேற்கு பகுதியில் ஜெயக்குமார் வீட்டில் சிபிசிஐடி அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

Related Stories: