குரூப்-4 தேர்வு முறைகேடு: அமைச்சர் ஜெயக்குமாரை டிஸ்மிஸ் செய்ய மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

சென்னை: குரூப்-4 தேர்வு முறைகேடு தொடர்பான விசாரணை நியாயமாக நடக்க அத்துறையின் அமைச்சர் ஜெயக்குமாரை டிஸ்மிஸ் செய்ய வேண்டும். குரூப்-4 தேர்வு முறைகேடு தொடர்பாக சிபிஐ விசாரணைக்கும் உத்தரவிட திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் எடப்பாடி ஆட்சியில் தரகர்களின் புகலிடமாக மாற்றப்பட்டு உள்ளது அதிர்ச்சி அளிக்கிறது எனவும் கூறியுள்ளார்.

Related Stories: