புதுச்சேரி ஆளுநர் தரப்பு விளக்கம் அளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை: புதுச்சேரி மாநில தேர்தல் ஆணையர் பதவிக்கான விண்ணப்பங்கள் அறிவிக்கப்பட்டதற்கு தடைகோரி மனு தாக்கல் செய்யப்பட்டது. வழக்கில் புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தரப்பு விளக்கம் அளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. புதுச்சேரி மாநில தேர்தல் ஆணையர் பாலகிருஷ்ணன் நியமனத்தை ஆளுநர் ரத்து செய்ததற்கு எதிராக வழக்கு தொடரப்பட்டது.

Related Stories: