தமிழகம் நெல்லை ஆட்சியர் அலுவலகத்தில் 2 பெண்கள் கந்துவட்டி கொடுமையால் தீக்குளிக்க முயற்சி Jan 27, 2020 பெண்கள் நெல் கலெக்டர் கலெக்டர் நெல்லை அலுவலகம் நெல்லை: நெல்லை ஆட்சியர் அலுவலகத்தில் பாமா மற்றும் கிருஷ்ணவேணி ஆகியோர் கந்துவட்டி கொடுமையால் தீக்குளிக்க முயற்சி செய்துள்ளார். சகோதரிகள் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ குளிக்க முயன்றபோது போலீசார் தடுத்து நிறுத்தியுள்ளனர்.
அம்மூர் காப்புக்காடு பகுதியில் போர்வெல்லில் இருந்து சோலார் பேனல் மூலம் தொட்டியில் வனவிலங்குகளுக்கு நீர் நிரப்ப ஏற்பாடு
தமிழ்நாட்டில் அனைத்து அரசு பள்ளிகளிலும் இணையதள வசதியை ஏற்படுத்த அரசு நடவடிக்கை; புதுமையான அனுபவங்களோடு மாணவர்கள் கல்வி கற்பார்கள்..!!
தமிழ்நாட்டில் 12ம் வகுப்பு முடித்த மாணவர்களுக்கு மேற்படிப்புக்கு வழிகாட்டும் ‘கல்லூரி கனவு நிகழ்ச்சி’ இன்று முதல் தொடக்கம்
தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் 12 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்
சென்னையில் அதிகாலையில் மிதமான மழை; தமிழகத்தில் 14 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு.! வானிலை ஆய்வு மையம் தகவல்