கோவையில் தொழில் அதிபர் வீட்டின் பூட்டை உடைத்து 100 சவரன் நகை கொள்ளை

கோவை: கோவையில் தொழில் அதிபர் வீட்டின் பூட்டை உடைத்து 100 சவரன் நகை மற்றும் ரூ. 10 லட்சம் பணம் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது. வீட்டின் உரிமையாளர் ஆதம்ஷா(60) தூத்துக்குடி சென்றிருந்த நிலையில் திருடர்கள் கைவரிசையை காட்டியுள்ளனர்.

Related Stories: