திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே திருமூர்த்தி அணையிலிருந்து பாசனத்துக்காக விநாடிக்கு 250 கனஅடி நீர் திறப்பு

திருப்பூர்: திருப்பூர் மாவட்டம்  உடுமலை அருகே திருமூர்த்தி அணையிலிருந்து பாசனத்துக்காக விநாடிக்கு 250 கனஅடி நீர் திறக்கப்பட்டது. பரம்பிக்குளம் கால்வாயில் முதற்கட்டமாக 250 கனஅடி நீரை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் திறந்து வைத்தார்.

Related Stories: