சென்னையில் துக்ளக் இதழ் ஆசிரியர் குருமூர்த்தி வீட்டில் பெட்ரோல் குண்டு வீச முயற்சி

சென்னை: சென்னையில் துக்ளக் இதழ் ஆசிரியர் குருமூர்த்தி வீட்டில் பெட்ரோல் குண்டு வீச முயற்சி நடைபெற்றுள்ளது. மயிலாப்பூரில் ஆடிட்டர் குருமூர்த்தி இல்லம் அருகே அதிகாலை 3 மணிக்கு பைக்கில் வந்த மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீச முயற்சி செய்துள்ளனர்.

Related Stories: