இந்தியாவில் பெண்களுக்கு பாதுகாப்பான பெரிய நகரம் சென்னை தான்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி

சென்னை: இந்தியாவில் பெண்களுக்கு பாதுகாப்பான பெரிய நகரம் சென்னை தான் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். சென்னையில் மொழிப்போர் தியாகிகளுக்கான வீரவணக்க நாள் பொதுக்கூட்டத்தில் முதல்வர் பேசி வருகிறார்.

Related Stories: