டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வில் முறைகேடு செய்த வழக்கில் மேலும் 4 பேர் கைது

சென்னை: டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வில் முறைகேடு செய்த வழக்கில் மேலும் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். முறைகேடு செய்ததாக வெங்கட்ரமணன், திருவேல்முருகன், ராஜசேகர், காலேஷா ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Related Stories: